திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை அருகே உள்ள திருமண மண்டபத்தில், மதுபோதையில் திருமண வீட்டார் கைகலப்பு மற்றும் மோதலில் ஈடுபட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
பட்டு வேட்டி ...
ரவுடி ஆற்காடு சுரேஷின்கொலைக்கு பழிவாங்கும் விதமாக, அவரது பிறந்தநாள் அன்றே ஆம்ஸ்ட்ராங்கை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர்க...
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கதிரூரில் சாலையோர உணவகத்தில் உணவருந்த வந்தவர், பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தும்போது பிரேக்குக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், கட்டுப்பாட்டை இழந்த கார் உணவகத்...
ஆந்திராவில் சந்திரகிரி தொகுதி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின்போது, ஒரே நேரத்தில் வந்த தெலுங்கு தேச கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் ...
மயிலாடுதுறையில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் காங்கிரஸ் மாநில நிர்வாகியின் மகனான மருத்துவரை சக கட்சியினர் தாக்கினர்.
கட்சியின் மாநில தலைவரை வரவேற்று மகிளா காங்கிரஸ் நிர்வாகி மரகதவல்லி வைத்திருந...
சீனாவின் கிழக்குப் பகுதியின் சுஜோ நகரில் பனிபடர்ந்த நெடுஞ்சாலையில் சறுக்கிச் சென்றதால் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் 9 பேர் காயமடைந்தனர்.
ச...
சீனாவின் குவாங்சூ நகரில் பாலத்தின் மீது கப்பல் மோதிய விபத்தில் பாலம் இரண்டாக உடைந்து 5 பேர் உயிரிழந்தனர். நன்ஷா மாவட்டத்தில் உள்ள லிக்சின்ஷா பாலத்தின் தூண்களுக்கு நடுவே கடந்து செல்ல முயன்ற கப்பல் ஒ...